Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 19:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 19 1 இராஜாக்கள் 19:12

1 இராஜாக்கள் 19:12
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று.

Tamil Indian Revised Version
பூமி அதிர்ச்சிக்குப் பின்பு அக்கினி உண்டானது; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின்பு அமைதியான மெல்லிய சத்தம் உண்டானது.

Tamil Easy Reading Version
அதற்குப்பின், நெருப்பு உருவானது. அதுவும் கர்த்தர் அல்ல. நெருப்புக்குப்பின், அமைதியான மென்மையான சத்தம் வந்தது.

திருவிவிலியம்
நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது.

1 Kings 19:111 Kings 191 Kings 19:13

King James Version (KJV)
And after the earthquake a fire; but the LORD was not in the fire: and after the fire a still small voice.

American Standard Version (ASV)
and after the earthquake a fire; but Jehovah was not in the fire: and after the fire a still small voice.

Bible in Basic English (BBE)
And after the earth-shock a fire, but the Lord was not in the fire. And after the fire, the sound of a soft breath.

Darby English Bible (DBY)
And after the earthquake, a fire: Jehovah was not in the fire. And after the fire, a soft gentle voice.

Webster’s Bible (WBT)
And after the earthquake a fire; but the LORD was not in the fire: and after the fire a still small voice.

World English Bible (WEB)
and after the earthquake a fire; but Yahweh was not in the fire: and after the fire a still small voice.

Young’s Literal Translation (YLT)
and after the shaking a fire: — not in the fire `is’ Jehovah; and after the fire a voice still small;

1 இராஜாக்கள் 1 Kings 19:12
பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று.
And after the earthquake a fire; but the LORD was not in the fire: and after the fire a still small voice.

וְאַחַ֤רwĕʾaḥarveh-ah-HAHR
הָרַ֙עַשׁ֙hāraʿašha-RA-ASH
אֵ֔שׁʾēšaysh
לֹ֥אlōʾloh
בָאֵ֖שׁbāʾēšva-AYSH
יְהוָ֑הyĕhwâyeh-VA
וְאַחַ֣רwĕʾaḥarveh-ah-HAHR
הָאֵ֔שׁhāʾēšha-AYSH
ק֖וֹלqôlkole
דְּמָמָ֥הdĕmāmâdeh-ma-MA
דַקָּֽה׃daqqâda-KA

இணை வசனம்

Job 4:16
அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது:

Zechariah 4:6
அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Deuteronomy 4:33
அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ.

Hebrews 12:29
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

Acts 2:36
ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.

Acts 2:2
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.

Job 33:7
இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக்கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.

2 Kings 2:11
அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

2 Kings 1:10
அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.

1 Kings 18:38
அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.

Deuteronomy 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

Exodus 34:6
கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன்.

Exodus 3:2
அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.

Genesis 15:17
சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினி ஜுவாலையும் தோன்றின.


Tags பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று
1 இராஜாக்கள் 19:12 Concordance 1 இராஜாக்கள் 19:12 Interlinear 1 இராஜாக்கள் 19:12 Image