Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 1:10

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 1 » 2 இராஜாக்கள் 1:10 in Tamil

2 இராஜாக்கள் 1:10
அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது.


2 இராஜாக்கள் 1:10 ஆங்கிலத்தில்

appoluthu Eliyaa, Antha Aimpathupaerin Thalaivanukkup Pirathiyuththaramaaka: Naan Thaevanutaiya Manushanaanaal, Akkini Vaanaththilirunthu Irangi, Unnaiyum Un Aimpathupaeraiyum Patchikkakkadavathu Entan; Udanae Akkini Vaanaththilirunthu Irangi, Avanaiyum Avan Aimpathu Paeraiyum Patchiththathu.


Tags அப்பொழுது எலியா அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக நான் தேவனுடைய மனுஷனானால் அக்கினி வானத்திலிருந்து இறங்கி உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான் உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது
2 இராஜாக்கள் 1:10 Concordance 2 இராஜாக்கள் 1:10 Interlinear 2 இராஜாக்கள் 1:10 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 1