Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 19:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 19 1 இராஜாக்கள் 19:5

1 இராஜாக்கள் 19:5
ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்.

Tamil Indian Revised Version
ஒரு சூரைச்செடியின்கீழேப் படுத்துத் தூங்கினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டி எழுப்பி: எழுந்து சாப்பிடு என்றான்.

Tamil Easy Reading Version
பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான்.

திருவிவிலியம்
பின்னர், அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார். அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார்.

1 Kings 19:41 Kings 191 Kings 19:6

King James Version (KJV)
And as he lay and slept under a juniper tree, behold, then an angel touched him, and said unto him, Arise and eat.

American Standard Version (ASV)
And he lay down and slept under a juniper-tree; and, behold, an angel touched him, and said unto him, Arise and eat.

Bible in Basic English (BBE)
And stretching himself on the earth, he went to sleep under the broom-plant; but an angel, touching him, said to him, Get up and have some food.

Darby English Bible (DBY)
And he lay down and slept under the broom-bush. And behold, an angel touched him, and said to him, Arise, eat!

Webster’s Bible (WBT)
And as he lay and slept under a juniper-tree, behold, then an angel touched him, and said to him, Arise and eat.

World English Bible (WEB)
He lay down and slept under a juniper tree; and, behold, an angel touched him, and said to him, Arise and eat.

Young’s Literal Translation (YLT)
And he lieth down and sleepeth under a certain retem-tree, and lo, a messenger cometh against him, and saith to him, `Rise, eat;’

1 இராஜாக்கள் 1 Kings 19:5
ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்.
And as he lay and slept under a juniper tree, behold, then an angel touched him, and said unto him, Arise and eat.

וַיִּשְׁכַּב֙wayyiškabva-yeesh-KAHV
וַיִּישַׁ֔ןwayyîšanva-yee-SHAHN
תַּ֖חַתtaḥatTA-haht
רֹ֣תֶםrōtemROH-tem
אֶחָ֑דʾeḥādeh-HAHD
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
זֶ֤הzezeh
מַלְאָךְ֙malʾokmahl-oke
נֹגֵ֣עַnōgēaʿnoh-ɡAY-ah
בּ֔וֹboh
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
ל֖וֹloh
ק֥וּםqûmkoom
אֱכֽוֹל׃ʾĕkôlay-HOLE

இணை வசனம்

Genesis 28:11
ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.

Psalm 34:7
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.

Psalm 34:10
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது.

Daniel 8:19
இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்கு அடுத்தது.

Daniel 9:21
அப்படி நான், ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான்.

Daniel 10:9
அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன்.

Acts 12:7
அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான் அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.

Hebrews 1:14
இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

Hebrews 13:5
நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.


Tags ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான் அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி எழுந்திருந்து போஜனம் பண்ணு என்றான்
1 இராஜாக்கள் 19:5 Concordance 1 இராஜாக்கள் 19:5 Interlinear 1 இராஜாக்கள் 19:5 Image