Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:43

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 20 1 இராஜாக்கள் 20:43

1 இராஜாக்கள் 20:43
அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.

Tamil Indian Revised Version
அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் கோபமுமாகத் தன்னுடைய வீட்டிற்குப் போகப்புறப்பட்டு சமாரியாவுக்கு வந்தான்.

Tamil Easy Reading Version
இதனால் சலிப்பும் துக்கமும் அடைந்து அரசன் சமாரியாவிற்கு திரும்பினான்.

திருவிவிலியம்
இஸ்ரயேலின் அரசனோ ஆத்திரமும் கோபமும் கொண்டவனாய் அரண்மனையை நோக்கிப் புறப்பட்டுச் சமாரியாவுக்குச் சென்றான்.

1 Kings 20:421 Kings 20

King James Version (KJV)
And the king of Israel went to his house heavy and displeased, and came to Samaria.

American Standard Version (ASV)
And the king of Israel went to his house heavy and displeased, and came to Samaria.

Bible in Basic English (BBE)
Then the king of Israel went back to his house, bitter and angry, and came to Samaria.

Darby English Bible (DBY)
And the king of Israel went to his house sullen and vexed, and came to Samaria.

Webster’s Bible (WBT)
And the king of Israel went to his house heavy and displeased, and came to Samaria.

World English Bible (WEB)
The king of Israel went to his house sullen and angry, and came to Samaria.

Young’s Literal Translation (YLT)
and the king of Israel goeth unto his house, sulky and wroth, and cometh in to Samaria.

1 இராஜாக்கள் 1 Kings 20:43
அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.
And the king of Israel went to his house heavy and displeased, and came to Samaria.

וַיֵּ֧לֶךְwayyēlekva-YAY-lek
מֶֽלֶךְmelekMEH-lek
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
עַלʿalal
בֵּית֖וֹbêtôbay-TOH
סַ֣רsarsahr
וְזָעֵ֑ףwĕzāʿēpveh-za-AFE
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
שֹֽׁמְרֽוֹנָה׃šōmĕrônâSHOH-meh-ROH-na

இணை வசனம்

1 Kings 21:4
இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம்பண்ணாமல், தன் கட்டிலின் மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான்.

1 Kings 22:8
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

Esther 5:13
ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.

Esther 6:12
பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப் போனான்.

Job 5:2
கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.

Proverbs 19:3
மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.


Tags அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்
1 இராஜாக்கள் 20:43 Concordance 1 இராஜாக்கள் 20:43 Interlinear 1 இராஜாக்கள் 20:43 Image