Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 3:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 3 1 இராஜாக்கள் 3:16

1 இராஜாக்கள் 3:16
அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது வேசிகளான இரண்டு பெண்கள் ராஜாவிடம் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.

Tamil Easy Reading Version
ஒரு நாள் இரு வேசிகள் சாலொமோனிடம் வந்தனர். அவர்கள் அரசன் முன்பு நின்றனர்.

திருவிவிலியம்
ஒரு நாள், இரு விலைமாதர் அரசர் முன்னிலையில் வந்து நின்றனர்.

Other Title
சாலமோனின் ஞானமிகு தீர்ப்பு

1 Kings 3:151 Kings 31 Kings 3:17

King James Version (KJV)
Then came there two women, that were harlots, unto the king, and stood before him.

American Standard Version (ASV)
Then there came two women that were harlots, unto the king, and stood before him.

Bible in Basic English (BBE)
Then two loose women of the town came and took their places before the king;

Darby English Bible (DBY)
Then came two women, harlots, to the king, and stood before him.

Webster’s Bible (WBT)
Then came there two women, that were harlots, to the king, and stood before him.

World English Bible (WEB)
Then there came two women who were prostitutes, to the king, and stood before him.

Young’s Literal Translation (YLT)
then come in do two women, harlots, unto the king, and stand before him,

1 இராஜாக்கள் 1 Kings 3:16
அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள்.
Then came there two women, that were harlots, unto the king, and stood before him.

אָ֣זʾāzaz
תָּבֹ֗אנָהtābōʾnâta-VOH-na
שְׁתַּ֛יִםšĕttayimsheh-TA-yeem
נָשִׁ֥יםnāšîmna-SHEEM
זֹנ֖וֹתzōnôtzoh-NOTE
אֶלʾelel
הַמֶּ֑לֶךְhammelekha-MEH-lek
וַֽתַּעֲמֹ֖דְנָהwattaʿămōdĕnâva-ta-uh-MOH-deh-na
לְפָנָֽיו׃lĕpānāywleh-fa-NAIV

இணை வசனம்

Exodus 18:16
அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.

Leviticus 19:29
தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.

Numbers 27:2
ஆசரிப்புக் கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று:

Deuteronomy 23:17
இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக் கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக் கூடாது.

Joshua 2:1
நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.

Judges 11:1
கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான்.

Exodus 18:13
மறுநாள் மோசே ஜனங்களை நியாயம்விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்.


Tags அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து அவனுக்கு முன்பாக நின்றார்கள்
1 இராஜாக்கள் 3:16 Concordance 1 இராஜாக்கள் 3:16 Interlinear 1 இராஜாக்கள் 3:16 Image