Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 24:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 24 1 சாமுவேல் 24:15

1 சாமுவேல் 24:15
கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.

Tamil Indian Revised Version
கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வாதாடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.

Tamil Easy Reading Version
கர்த்தர் தாமே தீர்ப்பளிக்கட்டும். நம் இருவரையும் பற்றி அவர் முடிவு செய்யட்டும், நான் சொல்வது சரி என்று கர்த்தருக்குத் தெரியும். அவர் எனக்கு உதவுவார். கர்த்தர் உம்மிடமிருந்து என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.

திருவிவிலியம்
ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எனக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்னை விடுவிப்பாராக!” என்றார்.⒫

1 Samuel 24:141 Samuel 241 Samuel 24:16

King James Version (KJV)
The LORD therefore be judge, and judge between me and thee, and see, and plead my cause, and deliver me out of thine hand.

American Standard Version (ASV)
Jehovah therefore be judge, and give sentence between me and thee, and see, and plead my cause, and deliver me out of thy hand.

Bible in Basic English (BBE)
After whom has the king of Israel come out? for whom are you searching? for a dead dog, an insect.

Darby English Bible (DBY)
Jehovah therefore shall be judge, and judge between me and thee, and see, and plead my cause, and do me justice [in delivering me] out of thy hand.

Webster’s Bible (WBT)
After whom is the king of Israel come out? after whom dost thou pursue? after a dead dog, after a flea?

World English Bible (WEB)
Yahweh therefore be judge, and give sentence between me and you, and see, and plead my cause, and deliver me out of your hand.

Young’s Literal Translation (YLT)
And Jehovah hath been for judge, and hath judged between me and thee, yea, he seeth and pleadeth my cause, and doth deliver me out of thy hand.’

1 சாமுவேல் 1 Samuel 24:15
கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
The LORD therefore be judge, and judge between me and thee, and see, and plead my cause, and deliver me out of thine hand.

וְהָיָ֤הwĕhāyâveh-ha-YA
יְהוָה֙yĕhwāhyeh-VA
לְדַיָּ֔ןlĕdayyānleh-da-YAHN
וְשָׁפַ֖טwĕšāpaṭveh-sha-FAHT
בֵּינִ֣יbênîbay-NEE
וּבֵינֶ֑ךָûbênekāoo-vay-NEH-ha
וְיֵ֙רֶא֙wĕyēreʾveh-YAY-REH
וְיָרֵ֣בwĕyārēbveh-ya-RAVE
אֶתʾetet
רִיבִ֔יrîbîree-VEE
וְיִשְׁפְּטֵ֖נִיwĕyišpĕṭēnîveh-yeesh-peh-TAY-nee
מִיָּדֶֽךָ׃miyyādekāmee-ya-DEH-ha

இணை வசனம்

1 Samuel 24:12
கர்த்தர் எனக்கும் உமக்கும் நடு நின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.

Psalm 35:1
கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.

Psalm 43:1
தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்.

Psalm 119:154
எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும்.

Micah 7:9
நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன்.

1 Samuel 26:4
தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான்.

2 Chronicles 24:22
அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான்.

Micah 1:2
சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.


Tags கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து எனக்காக வழக்காடி நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்
1 சாமுவேல் 24:15 Concordance 1 சாமுவேல் 24:15 Interlinear 1 சாமுவேல் 24:15 Image