சூழல் வசனங்கள் 1-samuel 24:15
1 சாமுவேல் 24:6

அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி,

אַבְרָהָ֑ם
1 சாமுவேல் 24:7

தன் மனுஷரைச் சவுலின் மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான்.

ה֗וּא
1 சாமுவேல் 24:9

சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்?

עַל
1 சாமுவேல் 24:13

முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கை போடுவதில்லை.

עַל
1 சாமுவேல் 24:18

நீ எனக்கு நன்மைசெய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை.

עַל
1 சாமுவேல் 24:22

அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

עַל
And
it
came
to
pass,
וַֽיְהִיwayhîVA-hee
he
ה֗וּאhûʾhoo
before
טֶרֶם֮ṭeremteh-REM
done
had
כִּלָּ֣הkillâkee-LA
speaking,
לְדַבֵּר֒lĕdabbērleh-da-BARE
that,
behold,
וְהִנֵּ֧הwĕhinnēveh-hee-NAY
Rebekah
רִבְקָ֣הribqâreev-KA
came
out,
יֹצֵ֗אתyōṣētyoh-TSATE
who
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
born
was
יֻלְּדָה֙yullĕdāhyoo-leh-DA
to
Bethuel,
לִבְתוּאֵ֣לlibtûʾēlleev-too-ALE
son
בֶּןbenben
of
Milcah,
מִלְכָּ֔הmilkâmeel-KA
the
wife
אֵ֥שֶׁתʾēšetA-shet
Nahor,
of
נָח֖וֹרnāḥôrna-HORE
brother,
אֲחִ֣יʾăḥîuh-HEE
Abraham's
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
with
her
pitcher
וְכַדָּ֖הּwĕkaddāhveh-ha-DA
upon
עַלʿalal
her
shoulder.
שִׁכְמָֽהּ׃šikmāhsheek-MA