Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 3:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 3 1 சாமுவேல் 3:4

1 சாமுவேல் 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,

Tamil Easy Reading Version
கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்.

திருவிவிலியம்
அப்போது ஆண்டவர், “சாமுவேல்” என்று அழைத்தார். அதற்கு அவன், “இதோ! அடியேன்” என்று சொல்லி,

1 Samuel 3:31 Samuel 31 Samuel 3:5

King James Version (KJV)
That the LORD called Samuel: and he answered, Here am I.

American Standard Version (ASV)
that Jehovah called Samuel; and he said, Here am I.

Bible in Basic English (BBE)
The voice of the Lord said Samuel’s name; and he said, Here am I.

Darby English Bible (DBY)
that Jehovah called to Samuel. And he said, Here am I.

Webster’s Bible (WBT)
That the LORD called Samuel: and he answered, Here am I.

World English Bible (WEB)
that Yahweh called Samuel; and he said, Here am I.

Young’s Literal Translation (YLT)
and Jehovah calleth unto Samuel, and he saith, `Here `am’ I.’

1 சாமுவேல் 1 Samuel 3:4
அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி,
That the LORD called Samuel: and he answered, Here am I.

וַיִּקְרָ֧אwayyiqrāʾva-yeek-RA
יְהוָ֛הyĕhwâyeh-VA
אֶלʾelel
שְׁמוּאֵ֖לšĕmûʾēlsheh-moo-ALE
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
הִנֵּֽנִי׃hinnēnîhee-NAY-nee

இணை வசனம்

Genesis 22:1
இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான்.

Exodus 3:4
அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான்.

Psalm 99:6
அவருடைய ஆசாரியரில் மோசேயும், ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறு உத்தரவு அருளினார்.

Isaiah 6:8
பின்பு யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்.

Acts 9:4
அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்.

1 Corinthians 12:6
கிரியைகளிலேயும் வித்தியாசங்களுண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே.

1 Corinthians 12:28
தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார்

Galatians 1:15
அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,


Tags அப்பொழுது கர்த்தர் சாமுவேலைக் கூப்பிட்டார் அதற்கு அவன் இதோ இருக்கிறேன் என்று சொல்லி
1 சாமுவேல் 3:4 Concordance 1 சாமுவேல் 3:4 Interlinear 1 சாமுவேல் 3:4 Image