1 சாமுவேல் 8:20
சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
Tamil Indian Revised Version
எல்லா மக்களையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
Tamil Easy Reading Version
அப்போது நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், அரசன் எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்றனர்.
திருவிவிலியம்
அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார்” என்றனர்.
King James Version (KJV)
That we also may be like all the nations; and that our king may judge us, and go out before us, and fight our battles.
American Standard Version (ASV)
that we also may be like all the nations, and that our king may judge us, and go out before us, and fight our battles.
Bible in Basic English (BBE)
So that we may be like the other nations, and so that our king may be our judge and go out before us to war.
Darby English Bible (DBY)
that we also may be like all the nations; and our king shall judge us, and go out before us, and conduct our wars.
Webster’s Bible (WBT)
That we also may be like all the nations; and that our king may judge us, and go out before us, and fight our battles.
World English Bible (WEB)
that we also may be like all the nations, and that our king may judge us, and go out before us, and fight our battles.
Young’s Literal Translation (YLT)
and we have been, even we, like all the nations; and our king hath judged us, and gone out before us, and fought our battles.’
1 சாமுவேல் 1 Samuel 8:20
சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்.
That we also may be like all the nations; and that our king may judge us, and go out before us, and fight our battles.
| וְהָיִ֥ינוּ | wĕhāyînû | veh-ha-YEE-noo | |
| גַם | gam | ɡahm | |
| אֲנַ֖חְנוּ | ʾănaḥnû | uh-NAHK-noo | |
| כְּכָל | kĕkāl | keh-HAHL | |
| הַגּוֹיִ֑ם | haggôyim | ha-ɡoh-YEEM | |
| וּשְׁפָטָ֤נוּ | ûšĕpāṭānû | oo-sheh-fa-TA-noo | |
| מַלְכֵּ֙נוּ֙ | malkēnû | mahl-KAY-NOO | |
| וְיָצָ֣א | wĕyāṣāʾ | veh-ya-TSA | |
| לְפָנֵ֔ינוּ | lĕpānênû | leh-fa-NAY-noo | |
| וְנִלְחַ֖ם | wĕnilḥam | veh-neel-HAHM | |
| אֶת | ʾet | et | |
| מִלְחֲמֹתֵֽנוּ׃ | milḥămōtēnû | meel-huh-moh-tay-NOO |
இணை வசனம்
1 Samuel 8:5
இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
1 Peter 2:9
நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
Philippians 3:20
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
2 Corinthians 6:17
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Romans 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.
John 15:19
நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
Psalm 106:35
ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று;
Deuteronomy 7:6
நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் தெரிந்துகொண்டார்.
Numbers 23:9
கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள்.
Leviticus 20:24
நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.
Exodus 33:16
எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான்.
Tags சகல ஜாதிகளையும் போல நாங்களும் இருப்போம் எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள்
1 சாமுவேல் 8:20 Concordance 1 சாமுவேல் 8:20 Interlinear 1 சாமுவேல் 8:20 Image