Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 21:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 21 » 1 நாளாகமம் 21:15 in Tamil

1 நாளாகமம் 21:15
எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினான்; ஆனாலும் ஒருவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்.


1 நாளாகமம் 21:15 ஆங்கிலத்தில்

erusalaemaiyum Alikka Thaevan Oru Thoothanai Anuppinaan; Aanaalum Oruvan Alikkaiyil Karththar Paarththu, Anthath Theengukku Manasthaapappattu, Sangarikkira Thoothanai Nnokki: Pothum; Ippothu Un Kaiyai Niruththu Entar; Karththarutaiya Thoothan Epoosiyanaakiya Ornaanin Kalaththanntaiyilae Nintan.


Tags எருசலேமையும் அழிக்க தேவன் ஒரு தூதனை அனுப்பினான் ஆனாலும் ஒருவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு சங்கரிக்கிற தூதனை நோக்கி போதும் இப்போது உன் கையை நிறுத்து என்றார் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான்
1 நாளாகமம் 21:15 Concordance 1 நாளாகமம் 21:15 Interlinear 1 நாளாகமம் 21:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 21