Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 29:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 29 » 1 நாளாகமம் 29:21 in Tamil

1 நாளாகமம் 29:21
கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்.


1 நாளாகமம் 29:21 ஆங்கிலத்தில்

karththarukkup Paliyittu, Marunaalilae Sarvaanga Thakanapalikalaaka Aayiram Kaalaikalaiyum, Aayiram Aattukkadaakkalaiyum, Aayiram Aattukkuttikalaiyum, Avaikalukkaduththa Paanapalikalaiyum Isravael Anaiththirkaakavum Karththarukkuch Seluththinaarkal.


Tags கர்த்தருக்குப் பலியிட்டு மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும் ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும் ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும் அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள்
1 நாளாகமம் 29:21 Concordance 1 நாளாகமம் 29:21 Interlinear 1 நாளாகமம் 29:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 29