Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 நாளாகமம் 4:41

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 நாளாகமம் » 1 நாளாகமம் 4 » 1 நாளாகமம் 4:41 in Tamil

1 நாளாகமம் 4:41
பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே, கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும், தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்.


1 நாளாகமம் 4:41 ஆங்கிலத்தில்

paerpaeraay Eluthiyirukkira Ivarkal Yoothaavin Raajaavaakiya Esekkiyaavin Naatkalilae Angae Poy, Angae, Kanndupitiththavarkalin Koodaarangalaiyum, Thaaparangalaiyum Aliththu, Innaalilae Irukkirathupola, Avarkalaich Sangaarampannnni, Angae Thangal Aadukalukkumaeychchal Irunthapatiyinaal, Avarkal Antha Sthalaththilae Kutiyaerinaarkal.


Tags பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய் அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் தாபரங்களையும் அழித்து இந்நாளிலே இருக்கிறதுபோல அவர்களைச் சங்காரம்பண்ணி அங்கே தங்கள் ஆடுகளுக்குமேய்ச்சல் இருந்தபடியினால் அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள்
1 நாளாகமம் 4:41 Concordance 1 நாளாகமம் 4:41 Interlinear 1 நாளாகமம் 4:41 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 நாளாகமம் 4