Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 14:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 14 » 1 இராஜாக்கள் 14:5 in Tamil

1 இராஜாக்கள் 14:5
கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்.


1 இராஜாக்கள் 14:5 ஆங்கிலத்தில்

karththar Akiyaavinidaththil: Itho, Yeropeyaamin Manaivi Viyaathiyaayirukkira Than Kumaaranukkaaka Unnai Oru Viseshamkaetka Varukiraal; Nee Avalukku Inna Inna Pirakaaramaakach Sollavaenndum; Aval Utpiravaesikkirapothu, Thannai Anniya Sthireeyaakak Kaannpippaal Entar.


Tags கர்த்தர் அகியாவினிடத்தில் இதோ யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள் நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும் அவள் உட்பிரவேசிக்கிறபோது தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார்
1 இராஜாக்கள் 14:5 Concordance 1 இராஜாக்கள் 14:5 Interlinear 1 இராஜாக்கள் 14:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 14