Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 18:40

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 18 » 1 இராஜாக்கள் 18:40 in Tamil

1 இராஜாக்கள் 18:40
அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்.


1 இராஜாக்கள் 18:40 ஆங்கிலத்தில்

appoluthu Eliyaa Avarkalai Nnokki: Neengal Paakaalin Theerkkatharisikalil Oruvanum Thappippokaathapatikku Avarkalaip Pitiyungal Entan; Avarkalaip Pitiththapothu, Eliyaa Avarkalaik Geelae Geeson Aattangaraiyilae Konndupoy, Angae Avarkalai Vettippottan.


Tags அப்பொழுது எலியா அவர்களை நோக்கி நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான் அவர்களைப் பிடித்தபோது எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய் அங்கே அவர்களை வெட்டிப்போட்டான்
1 இராஜாக்கள் 18:40 Concordance 1 இராஜாக்கள் 18:40 Interlinear 1 இராஜாக்கள் 18:40 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 18