Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 2 » 1 இராஜாக்கள் 2:22 in Tamil

1 இராஜாக்கள் 2:22
ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்.


1 இராஜாக்கள் 2:22 ஆங்கிலத்தில்

raajaavaakiya Saalomon Than Thaayaarukkup Pirathiyuththaramaaka: Neer Soonaem Ooraalaakiya Apishaakai Athoniyaavukkuk Kaetpaanaen? Appatiyaanaal Raajyapaaraththaiyum Avanukkuk Kaelum; Avan Enakku Mooththa Sakotharan; Avanukkum Aasaariyanaakiya Apiyaththaarukkum Seruyaavin Kumaaran Yovaapukkumae Athaik Kaelum Entan.


Tags ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன் அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும் அவன் எனக்கு மூத்த சகோதரன் அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான்
1 இராஜாக்கள் 2:22 Concordance 1 இராஜாக்கள் 2:22 Interlinear 1 இராஜாக்கள் 2:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 2