Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 2:5

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 2 » 1 இராஜாக்கள் 2:5 in Tamil

1 இராஜாக்கள் 2:5
செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்தகாரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே.


1 இராஜாக்கள் 2:5 ஆங்கிலத்தில்

seruyaavin Kumaaranaakiya Yovaap, Isravaelin Iranndu Senaapathikalaakiya Naerin Kumaaran Apnaerukkum, Aeththaerin Kumaaran Amaasaavukkum Seythakaariyaththinaal Enakkuch Seytha Kuttaththai Nee Arinthirukkiraayae; Avan Avarkalaik Kontu, Samaathaanakaalaththilae Yuththakaalaththu Iraththaththaich Sinthi, Yuththakaalaththu Iraththaththaith Than Araiyilulla Than Kaalkalil Iruntha Paatharatchaைyilum Vatiyavittanae.


Tags செருயாவின் குமாரனாகிய யோவாப் இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும் ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்தகாரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே அவன் அவர்களைக் கொன்று சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே
1 இராஜாக்கள் 2:5 Concordance 1 இராஜாக்கள் 2:5 Interlinear 1 இராஜாக்கள் 2:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 2