Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:28

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 20 » 1 இராஜாக்கள் 20:28 in Tamil

1 இராஜாக்கள் 20:28
அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.


1 இராஜாக்கள் 20:28 ஆங்கிலத்தில்

appoluthu Thaevanutaiya Manushan Oruvan Vanthu, Isravaelin Raajaavaip Paarththu: Karththar Pallaththaakkukalin Thaevanaayiraamal, Malaikalin Thaevanaayirukkiraar Entu Seeriyar Solliyirukkirapatiyinaal, Naan Intha Aeraalamaana Janakkoottaththaiyellaam Un Kaiyil Oppukkoduththaen; Athinaal Naanae Karththar Entu Neengal Ariveerkal Entu Karththar Sollukiraar Entan.


Tags அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல் மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால் நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன் அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
1 இராஜாக்கள் 20:28 Concordance 1 இராஜாக்கள் 20:28 Interlinear 1 இராஜாக்கள் 20:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20