Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:39

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 20 » 1 இராஜாக்கள் 20:39 in Tamil

1 இராஜாக்கள் 20:39
ராஜா அவ்வழியாய் வருகிறபோது, இவன் ராஜாவைப்பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனுஷனைப் பத்திரம்பண்ணு; இவன் தப்பிபோனால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாயிருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான்.


1 இராஜாக்கள் 20:39 ஆங்கிலத்தில்

raajaa Avvaliyaay Varukirapothu, Ivan Raajaavaippaarththuk Kooppittu: Umathu Atiyaan Yuththaththil Nintapothu, Oruvan Vilaki, Ennidaththil Oruvanaik Konnduvanthu, Intha Manushanaip Paththirampannnu; Ivan Thappiponaal, Un Piraanan Avan Piraananukku Eedaayirukkum, Allathu Oru Thaalanthu Velliyai Nee Kodukkavaenndum Entan.


Tags ராஜா அவ்வழியாய் வருகிறபோது இவன் ராஜாவைப்பார்த்துக் கூப்பிட்டு உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது ஒருவன் விலகி என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து இந்த மனுஷனைப் பத்திரம்பண்ணு இவன் தப்பிபோனால் உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாயிருக்கும் அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான்
1 இராஜாக்கள் 20:39 Concordance 1 இராஜாக்கள் 20:39 Interlinear 1 இராஜாக்கள் 20:39 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20