Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 20:9

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 இராஜாக்கள் » 1 இராஜாக்கள் 20 » 1 இராஜாக்கள் 20:9 in Tamil

1 இராஜாக்கள் 20:9
அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக் கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; ஸ்தானாபதிகள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்.


1 இராஜாக்கள் 20:9 ஆங்கிலத்தில்

athinaal Avan Penaathaaththin Sthaanaapathikalai Nnokki: Neengal Raajaavaakiya En Aanndavanukkuch Sollavaenntiyathu Ennavental, Neer Muthal Visai Umathu Atiyaanukkuch Solliyanuppina Yaavum Seyvaen; Inthak Kaariyaththaiyo Naan Seyyak Koodaathu Entu Sollungal Entan; Sthaanaapathikal Poy, Intha Marumoliyai Avanukkuch Sonnaarkal.


Tags அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால் நீர் முதல் விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன் இந்தக் காரியத்தையோ நான் செய்யக் கூடாது என்று சொல்லுங்கள் என்றான் ஸ்தானாபதிகள் போய் இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள்
1 இராஜாக்கள் 20:9 Concordance 1 இராஜாக்கள் 20:9 Interlinear 1 இராஜாக்கள் 20:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 20