Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 12:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 12 » 1 சாமுவேல் 12:3 in Tamil

1 சாமுவேல் 12:3
இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்.


1 சாமுவேல் 12:3 ஆங்கிலத்தில்

itho, Irukkiraen; Karththarin Sannithiyilum Avar Apishaekampannnni Vaiththavarukku Munpaakavum Ennaikkuriththuch Saatchi Sollungal; Naan Yaarutaiya Eruthai Eduththukkonntaen? Yaarutaiya Kaluthaiyai Eduththukkonntaen? Yaarukku Aniyaayanjaெythaen? Yaarukku Idukkannseythaen? Yaar Kaiyil Parithaanam Vaangikkonndu Kannsaataiyaayirunthaen? Sollungal; Appatiyunndaanaal Athai Ungalukkuth Thirumpak Koduppaen Entan.


Tags இதோ இருக்கிறேன் கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள் நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன் யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன் யாருக்கு அநியாயஞ்செய்தேன் யாருக்கு இடுக்கண்செய்தேன் யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன் சொல்லுங்கள் அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான்
1 சாமுவேல் 12:3 Concordance 1 சாமுவேல் 12:3 Interlinear 1 சாமுவேல் 12:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 12