Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 14:26

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 14 » 1 சாமுவேல் 14:26 in Tamil

1 சாமுவேல் 14:26
ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.


1 சாமுவேல் 14:26 ஆங்கிலத்தில்

janangal Kaattilae Vanthapothu, Itho, Thaen Olukikkonntirunthathu; Aanaalum Oruvanum Athaith Than Kaiyinaalae Thottuth Than Vaayil Vaikkavillai; Janangal Antha Aannaiyinimiththam Payappattarkal.


Tags ஜனங்கள் காட்டிலே வந்தபோது இதோ தேன் ஒழுகிக்கொண்டிருந்தது ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்
1 சாமுவேல் 14:26 Concordance 1 சாமுவேல் 14:26 Interlinear 1 சாமுவேல் 14:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 14