Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 18:27

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 18 » 1 சாமுவேல் 18:27 in Tamil

1 சாமுவேல் 18:27
அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து, நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.


1 சாமுவேல் 18:27 ஆங்கிலத்தில்

atharkuk Kuriththa Naatkal Niraivaerumunnae, Thaaveethu Elunthu, Than Manusharaik Koottikkonndupoy, Pelistharil Irunoorupaerai Vetti, Avarkal Nuniththolkalaik Konndu Vanthu, Naan Raajaavukku Marumakanaakumpatikku, Avaikalai Raajaavukku Ennnnich Seluththinaan; Appoluthu Savul Than Kumaaraththiyaakiya Meekaalai Avanukku Manaiviyaakak Koduththaan.


Tags அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே தாவீது எழுந்து தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய் பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டு வந்து நான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான் அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்
1 சாமுவேல் 18:27 Concordance 1 சாமுவேல் 18:27 Interlinear 1 சாமுவேல் 18:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 18