Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 19:22

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 19 » 1 சாமுவேல் 19:22 in Tamil

1 சாமுவேல் 19:22
அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது.


1 சாமுவேல் 19:22 ஆங்கிலத்தில்

appoluthu Avanum Raamaavukkup Poy, Sekkuvilirukkira Periya Kinattanntaiyilae Vanthu, Saamuvaelum Thaaveethum Engae Entu Kaettan; Atho Raamaavukkaduththa Naayothilae Irukkiraarkal Entu Sollappattathu.


Tags அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய் சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான் அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது
1 சாமுவேல் 19:22 Concordance 1 சாமுவேல் 19:22 Interlinear 1 சாமுவேல் 19:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 19