Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 23:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 23 » 1 சாமுவேல் 23:25 in Tamil

1 சாமுவேல் 23:25
சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதை சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான்.


1 சாமுவேல் 23:25 ஆங்கிலத்தில்

savulum Avan Manusharum Thaaveethaith Thaedavarukiraarkal Entu Avanukku Arivikkappattapothu, Avan Kanmalaiyilirunthu Irangi, Maakon Vanaantharaththilae Thanginaan; Athai Savul Kaelvippattu, Maakon Vanaantharaththilae Thaaveethaip Pin Thodarnthaan.


Tags சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் கன்மலையிலிருந்து இறங்கி மாகோன் வனாந்தரத்திலே தங்கினான் அதை சவுல் கேள்விப்பட்டு மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான்
1 சாமுவேல் 23:25 Concordance 1 சாமுவேல் 23:25 Interlinear 1 சாமுவேல் 23:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 23