Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 28:14

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 28 » 1 சாமுவேல் 28:14 in Tamil

1 சாமுவேல் 28:14
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.


1 சாமுவேல் 28:14 ஆங்கிலத்தில்

avarutaiya Roopam Enna Entu Avalaik Kaettan. Atharku Aval: Saalvaiyaip Porththukkonntirukkira Oru Muthirntha Vayathaana Manushan Elumpivarukiraan Ental: Athinaalae Savul Avan Saamuvael Entu Arinthu Konndu, Tharaimattum Mukanguninthu Vananginaan.


Tags அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான் அதற்கு அவள் சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள் அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்
1 சாமுவேல் 28:14 Concordance 1 சாமுவேல் 28:14 Interlinear 1 சாமுவேல் 28:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 28