Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 30:15

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 30 » 1 சாமுவேல் 30:15 in Tamil

1 சாமுவேல் 30:15
தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்.


1 சாமுவேல் 30:15 ஆங்கிலத்தில்

thaaveethu Avanai Nnokki: Nee Ennai Anthath Thanntinidaththukkuk Konndu Povaayaa Entu Kaettatharku: Avan, Neer Ennaik Kontupoduvathumillai, Ennai En Ejamaan Kaiyil Oppukkoduppathumillai Entu Thaevanmael Aannaiyiduveeraanaal, Ummai Anthath Thanntinidaththukkuk Koottikkonndu Povaen Entan.


Tags தாவீது அவனை நோக்கி நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு அவன் நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால் உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டு போவேன் என்றான்
1 சாமுவேல் 30:15 Concordance 1 சாமுவேல் 30:15 Interlinear 1 சாமுவேல் 30:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 30