Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 4:17

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 1 சாமுவேல் » 1 சாமுவேல் 4 » 1 சாமுவேல் 4:17 in Tamil

1 சாமுவேல் 4:17
செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்.


1 சாமுவேல் 4:17 ஆங்கிலத்தில்

seythi Konnduvanthavan Pirathiyuththaramaaka: Isravaelar Pelistharukku Munpaaka Murinthotipponaarkal; Janangalukkullae Periya Sangaaram Unndaayittu; Ummutaiya Kumaararaakiya Opni Pinekaas Ennum Iruvarum Iranthuponaarkal; Thaevanutaiya Pettiyum Pitipattu Poyittu Entan.


Tags செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள் ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள் தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று என்றான்
1 சாமுவேல் 4:17 Concordance 1 சாமுவேல் 4:17 Interlinear 1 சாமுவேல் 4:17 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 4