Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 6:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 6 2 நாளாகமம் 6:1

2 நாளாகமம் 6:1
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

Tamil Indian Revised Version
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்செய்வேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

Tamil Easy Reading Version
பிறகு சாலொமோன், “இந்த இருண்ட மேகத்தில் நான் இருப்பேன் என்று கர்த்தர் கூறினார்.

திருவிவிலியம்
அப்பொழுது சாலமோன், “ஆண்டவரே! ‘கரிய மேகத்திரளில் வாழ்வேன்’ என்று நீர் கூறியிருக்கிறீர்.

Other Title
சாலமோன் மக்களை நோக்கிக் கூறல்§(1 அர 8:12-21)

2 Chronicles 62 Chronicles 6:2

King James Version (KJV)
Then said Solomon, The LORD hath said that he would dwell in the thick darkness.

American Standard Version (ASV)
Then spake Solomon, Jehovah hath said that he would dwell in the thick darkness.

Bible in Basic English (BBE)
Then Solomon said, O Lord, to the sun you have given the heaven for a living-place, but your living-place was not seen by men,

Darby English Bible (DBY)
Then said Solomon: Jehovah said that he would dwell in the thick darkness.

Webster’s Bible (WBT)
Then said Solomon, The LORD hath said that he would dwell in the thick darkness.

World English Bible (WEB)
Then spoke Solomon, Yahweh has said that he would dwell in the thick darkness.

Young’s Literal Translation (YLT)
Then said Solomon, `Jehovah said — to dwell in thick darkness,

2 நாளாகமம் 2 Chronicles 6:1
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
Then said Solomon, The LORD hath said that he would dwell in the thick darkness.

אָ֖זʾāzaz
אָמַ֣רʾāmarah-MAHR
שְׁלֹמֹ֑הšĕlōmōsheh-loh-MOH
יְהוָ֣הyĕhwâyeh-VA
אָמַ֔רʾāmarah-MAHR
לִשְׁכּ֖וֹןliškônleesh-KONE
בָּֽעֲרָפֶֽל׃bāʿărāpelBA-uh-ra-FEL

இணை வசனம்

Exodus 20:21
ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான்.

1 Kings 8:12
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,

Hebrews 12:18
அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,

Exodus 24:15
மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

Leviticus 16:2
கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.

Deuteronomy 4:11
நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது.

Psalm 18:8
அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது.

Psalm 97:2
மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

Nahum 1:3
கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்துக்குள்ளாயிருக்கிறது.


Tags அப்பொழுது சாலொமோன் காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்
2 நாளாகமம் 6:1 Concordance 2 நாளாகமம் 6:1 Interlinear 2 நாளாகமம் 6:1 Image