2 கொரிந்தியர் 5:6
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
Tamil Indian Revised Version
நாம் காண்பவைகளின்படி நடக்காமல், அவரை விசுவாசித்து நடக்கிறோம்.
Tamil Easy Reading Version
எனவே நாம் எப்பொழுதும் தைரியத்தோடு இருக்கிறோம். நாம் இந்த சரீரத்தில் இருக்கும் வரை கர்த்தரை விட்டு விலகி இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
திருவிவிலியம்
ஆகவே, நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும்.
King James Version (KJV)
Therefore we are always confident, knowing that, whilst we are at home in the body, we are absent from the Lord:
American Standard Version (ASV)
Being therefore always of good courage, and knowing that, whilst we are at home in the body, we are absent from the Lord
Bible in Basic English (BBE)
So, then, we are ever without fear, and though conscious that while we are in the body we are away from the Lord,
Darby English Bible (DBY)
Therefore [we are] always confident, and know that while present in the body we are absent from the Lord,
World English Bible (WEB)
Being therefore always of good courage, and knowing that, while we are at home in the body, we are absent from the Lord;
Young’s Literal Translation (YLT)
having courage, then, at all times, and knowing that being at home in the body, we are away from home from the Lord, —
2 கொரிந்தியர் 2 Corinthians 5:6
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
Therefore we are always confident, knowing that, whilst we are at home in the body, we are absent from the Lord:
| Θαῤῥοῦντες | tharrhountes | thahr-ROON-tase | |
| οὖν | oun | oon | |
| πάντοτε | pantote | PAHN-toh-tay | |
| καὶ | kai | kay | |
| εἰδότες | eidotes | ee-THOH-tase | |
| ὅτι | hoti | OH-tee | |
| ἐνδημοῦντες | endēmountes | ane-thay-MOON-tase | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| σώματι | sōmati | SOH-ma-tee | |
| ἐκδημοῦμεν | ekdēmoumen | ake-thay-MOO-mane | |
| ἀπὸ | apo | ah-POH | |
| τοῦ | tou | too | |
| κυρίου· | kyriou | kyoo-REE-oo |
இணை வசனம்
Hebrews 11:13
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
Philippians 3:20
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
Revelation 1:9
உங்கள் சகோதரனும் இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.
1 Peter 5:1
உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்:
Hebrews 13:14
நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம்.
Hebrews 10:35
ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.
2 Corinthians 5:8
நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.
2 Corinthians 5:1
பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்.
Isaiah 36:4
ராப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?
Isaiah 30:15
நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்;
Proverbs 14:26
கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
Psalm 119:19
பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
Psalm 39:12
கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.
Psalm 27:3
எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.
1 Chronicles 29:15
உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை.
Tags நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்
2 கொரிந்தியர் 5:6 Concordance 2 கொரிந்தியர் 5:6 Interlinear 2 கொரிந்தியர் 5:6 Image