2 இராஜாக்கள் 13:9
யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
Tamil Indian Revised Version
யோவாகாஸ் இறந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோவாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
Tamil Easy Reading Version
யோவாகாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது மகன் யோவாஸ் அரசன் ஆனான்.
திருவிவிலியம்
யோவகாசு தன் மூதாதையருடன் துயில்கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் யோவாசு அரசனானான்.
King James Version (KJV)
And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.
American Standard Version (ASV)
And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.
Bible in Basic English (BBE)
And Jehoahaz went to rest with his fathers, and was put into the earth in Samaria; and Joash his son became king in his place.
Darby English Bible (DBY)
And Jehoahaz slept with his fathers, and they buried him in Samaria; and Joash his son reigned in his stead.
Webster’s Bible (WBT)
And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.
World English Bible (WEB)
Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his place.
Young’s Literal Translation (YLT)
And Jehoahaz lieth with his fathers, and they bury him in Samaria, and reign doth Joash his son in his stead.
2 இராஜாக்கள் 2 Kings 13:9
யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
And Jehoahaz slept with his fathers; and they buried him in Samaria: and Joash his son reigned in his stead.
| וַיִּשְׁכַּ֤ב | wayyiškab | va-yeesh-KAHV | |
| יְהֽוֹאָחָז֙ | yĕhôʾāḥāz | yeh-hoh-ah-HAHZ | |
| עִם | ʿim | eem | |
| אֲבֹתָ֔יו | ʾăbōtāyw | uh-voh-TAV | |
| וַֽיִּקְבְּרֻ֖הוּ | wayyiqbĕruhû | va-yeek-beh-ROO-hoo | |
| בְּשֹֽׁמְר֑וֹן | bĕšōmĕrôn | beh-shoh-meh-RONE | |
| וַיִּמְלֹ֛ךְ | wayyimlōk | va-yeem-LOKE | |
| יוֹאָ֥שׁ | yôʾāš | yoh-ASH | |
| בְּנ֖וֹ | bĕnô | beh-NOH | |
| תַּחְתָּֽיו׃ | taḥtāyw | tahk-TAIV |
இணை வசனம்
1 Kings 14:13
அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம் பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலில் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமில் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான்.
2 Kings 10:35
யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான்.
2 Kings 13:10
யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம் பண்ணி,
2 Kings 13:13
யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
2 Kings 14:8
அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான்.
Tags யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் அவனைச் சமாரியாவிலே அடக்கம்பண்ணினார்கள் அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 இராஜாக்கள் 13:9 Concordance 2 இராஜாக்கள் 13:9 Interlinear 2 இராஜாக்கள் 13:9 Image