Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 21:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 21 2 இராஜாக்கள் 21:4

2 இராஜாக்கள் 21:4
எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

Tamil Indian Revised Version
எருசலேமிலே என் நாமத்தை விளங்கச்செய்வேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,

Tamil Easy Reading Version
கர்த்தருக்கான ஆலயங்களில் இவன் (பொய்த் தெய்வங்களுக்கான) பலிபீடங்களைக் கட்டினான். (“என் நாமத்தை எருசலேமில் வைப்பேன்” என்று இந்த இடத்தைத்தான் கர்த்தர் சொல்லியிருந்தார்)

திருவிவிலியம்
‘எருசலேமில் என் பெயர் விளங்கச் செய்வேன்’ என்று ஆண்டவர் கூறியிருந்த அவரது கோவிலில் அவன் பலிபீடங்களை நிறுவினான்.

2 Kings 21:32 Kings 212 Kings 21:5

King James Version (KJV)
And he built altars in the house of the LORD, of which the LORD said, In Jerusalem will I put my name.

American Standard Version (ASV)
And he built altars in the house of Jehovah, whereof Jehovah said, In Jerusalem will I put my name.

Bible in Basic English (BBE)
And he put up altars in the house of the Lord, of which the Lord had said, In Jerusalem will I put my name.

Darby English Bible (DBY)
And he built altars in the house of Jehovah, of which Jehovah had said, In Jerusalem will I put my name.

Webster’s Bible (WBT)
And he built altars in the house of the LORD, of which the LORD said, In Jerusalem will I put my name.

World English Bible (WEB)
He built altars in the house of Yahweh, of which Yahweh said, In Jerusalem will I put my name.

Young’s Literal Translation (YLT)
And he hath built altars in the house of Jehovah, of which Jehovah said, `In Jerusalem I put My name.’

2 இராஜாக்கள் 2 Kings 21:4
எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி,
And he built altars in the house of the LORD, of which the LORD said, In Jerusalem will I put my name.

וּבָנָ֥הûbānâoo-va-NA
מִזְבְּחֹ֖תmizbĕḥōtmeez-beh-HOTE
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
יְהוָ֑הyĕhwâyeh-VA
אֲשֶׁר֙ʾăšeruh-SHER
אָמַ֣רʾāmarah-MAHR
יְהוָ֔הyĕhwâyeh-VA
בִּירֽוּשָׁלִַ֖םbîrûšālaimbee-roo-sha-la-EEM
אָשִׂ֥יםʾāśîmah-SEEM
אֶתʾetet
שְׁמִֽי׃šĕmîsheh-MEE

இணை வசனம்

2 Samuel 7:13
அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்.

1 Kings 8:29
உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.

Jeremiah 32:34
அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு, தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள்.

1 Kings 9:3
கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

2 Kings 16:10
அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டு போய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான்.

Exodus 20:24
மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்.

Deuteronomy 12:5
உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய்,

Psalm 78:68
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

Psalm 132:13
கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார்.


Tags எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி
2 இராஜாக்கள் 21:4 Concordance 2 இராஜாக்கள் 21:4 Interlinear 2 இராஜாக்கள் 21:4 Image