2 பேதுரு 1:18
அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.
Tamil Indian Revised Version
அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
Tamil Easy Reading Version
நாங்கள் அக்குரலைக் கேட்டோம். பரிசுத்த மலையின் மீது நாங்கள் இயேசுவோடிருக்கும்போது பரலோகத்திலிருந்து அக்குரல் வந்தது.
திருவிவிலியம்
தூய மலையில் அவரோடு இருந்தபோது விண்ணிலிருந்து வந்த இக்குரலொளியை நாங்களே கேட்டோம்.⒫
King James Version (KJV)
And this voice which came from heaven we heard, when we were with him in the holy mount.
American Standard Version (ASV)
and this voice we `ourselves’ heard borne out of heaven, when we were with him in the holy mount.
Bible in Basic English (BBE)
And this voice came from heaven even to our ears, when we were with him on the holy mountain.
Darby English Bible (DBY)
and this voice *we* heard uttered from heaven, being with him on the holy mountain.
World English Bible (WEB)
This voice we heard come out of heaven when we were with him in the holy mountain.
Young’s Literal Translation (YLT)
and this voice we — we did hear, out of heaven borne, being with him in the holy mount.
2 பேதுரு 2 Peter 1:18
அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.
And this voice which came from heaven we heard, when we were with him in the holy mount.
| καὶ | kai | kay | |
| ταύτην | tautēn | TAF-tane | |
| τὴν | tēn | tane | |
| φωνὴν | phōnēn | foh-NANE | |
| ἡμεῖς | hēmeis | ay-MEES | |
| ἠκούσαμεν | ēkousamen | ay-KOO-sa-mane | |
| ἐξ | ex | ayks | |
| οὐρανοῦ | ouranou | oo-ra-NOO | |
| ἐνεχθεῖσαν | enechtheisan | ay-nake-THEE-sahn | |
| σὺν | syn | syoon | |
| αὐτῷ | autō | af-TOH | |
| ὄντες | ontes | ONE-tase | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ὄρει | orei | OH-ree | |
| τῷ | tō | toh | |
| ἁγίῳ | hagiō | a-GEE-oh |
இணை வசனம்
Matthew 17:6
சீஷர்கள் அதைக்கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
Exodus 3:5
அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
Joshua 5:15
அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
Genesis 28:16
யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான்.
Exodus 3:1
மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.
Isaiah 11:9
என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தில் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
Isaiah 56:7
நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
Zechariah 8:3
நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tags அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில் வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்
2 பேதுரு 1:18 Concordance 2 பேதுரு 1:18 Interlinear 2 பேதுரு 1:18 Image