2 சாமுவேல் 12:15
அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாக இருந்தது.
Tamil Easy Reading Version
பின்பு நாத்தான் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதுக்கும் உரியாவின் மனைவிக்கும் பிறந்த ஆண் குழந்தையை கர்த்தர் பெரும் நோய்க்குள்ளாக்கினார்.
திருவிவிலியம்
பின்பு, நாத்தான் தம் வீட்டுக்குச் சென்றார். உரியாவின் மனைவி தாவீதிற்குப் பெற்றெடுத்த குழந்தையை ஆண்டவர் தாக்க, அது நோயுற்றுச் சாகக் கிடந்தது.
Title
தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் பிறந்த மகனின் மரணம்
King James Version (KJV)
And Nathan departed unto his house. And the LORD struck the child that Uriah’s wife bare unto David, and it was very sick.
American Standard Version (ASV)
And Nathan departed unto his house. And Jehovah struck the child that Uriah’s wife bare unto David, and it was very sick.
Bible in Basic English (BBE)
Then Nathan went back to his house. And the hand of the Lord was on David’s son, the child of Uriah’s wife, and it became very ill.
Darby English Bible (DBY)
And Nathan departed to his house. And Jehovah smote the child that Urijah’s wife bore to David, and it became very sick.
Webster’s Bible (WBT)
And Nathan departed to his house. And the LORD struck the child that Uriah’s wife bore to David, and it was very sick.
World English Bible (WEB)
Nathan departed to his house. Yahweh struck the child that Uriah’s wife bore to David, and it was very sick.
Young’s Literal Translation (YLT)
And Nathan goeth unto his house, and Jehovah smiteth the lad, whom the wife of Uriah hath born to David, and it is incurable;
2 சாமுவேல் 2 Samuel 12:15
அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.
And Nathan departed unto his house. And the LORD struck the child that Uriah's wife bare unto David, and it was very sick.
| וַיֵּ֥לֶךְ | wayyēlek | va-YAY-lek | |
| נָתָ֖ן | nātān | na-TAHN | |
| אֶל | ʾel | el | |
| בֵּית֑וֹ | bêtô | bay-TOH | |
| וַיִּגֹּ֣ף | wayyiggōp | va-yee-ɡOFE | |
| יְהוָ֗ה | yĕhwâ | yeh-VA | |
| אֶת | ʾet | et | |
| הַיֶּ֜לֶד | hayyeled | ha-YEH-led | |
| אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER | |
| יָֽלְדָ֧ה | yālĕdâ | ya-leh-DA | |
| אֵֽשֶׁת | ʾēšet | A-shet | |
| אוּרִיָּ֛ה | ʾûriyyâ | oo-ree-YA | |
| לְדָוִ֖ד | lĕdāwid | leh-da-VEED | |
| וַיֵּֽאָנַֽשׁ׃ | wayyēʾānaš | va-YAY-ah-NAHSH |
இணை வசனம்
1 Samuel 25:38
கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்துநாளுக்குப்பின்பு, அவன் செத்தான்.
Deuteronomy 32:39
நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.
1 Samuel 26:10
பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய,
2 Kings 15:5
கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.
2 Chronicles 13:20
அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ளமாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததால் மரணமடைந்தான்.
Psalm 104:29
நீர் உமது முகத்தை மறைக்க திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு தங்கள் மண்ணுக்குத் திரும்பும்.
Acts 12:23
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
Tags அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார் அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது
2 சாமுவேல் 12:15 Concordance 2 சாமுவேல் 12:15 Interlinear 2 சாமுவேல் 12:15 Image