Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 12:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 சாமுவேல் 2 சாமுவேல் 12 2 சாமுவேல் 12:16

2 சாமுவேல் 12:16
அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுதும் தரையிலே கிடந்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடம் ஜெபம்செய்து, உபவாசித்து, உள்ளே போய், இரவு முழுவதும் தரையிலே கிடந்தான்.

Tamil Easy Reading Version
தாவீது தேவனிடம் குழந்தையின் பொருட்டு வேண்டினான். தாவீது உண்ணவோ, குடிக்கவோ மறுத்தான். வீட்டிற்குள் சென்று அங்கேயே இருந்தான். இரவு முழுவதும் தரையில் கிடந்தான்.

திருவிவிலியம்
தாவீது அக் குழந்தைக்காக ஆண்டவரிடம் மன்றாடினார். உண்ணா நோன்பு மேற்கொண்டு உள்ளே சென்று இரவெல்லாம் தரையில் படுத்துக்கிடந்தார்.

Other Title
தாவீதின் மகன் இறத்தல்

2 Samuel 12:152 Samuel 122 Samuel 12:17

King James Version (KJV)
David therefore besought God for the child; and David fasted, and went in, and lay all night upon the earth.

American Standard Version (ASV)
David therefore besought God for the child; and David fasted, and went in, and lay all night upon the earth.

Bible in Basic English (BBE)
So David made prayer to God for the child; and he took no food day after day, and went in and, stretching himself out on the earth, was there all night.

Darby English Bible (DBY)
And David besought God for the child; and David fasted, and went in, and lay all night on the earth.

Webster’s Bible (WBT)
David therefore besought God for the child; and David fasted, and went in, and lay all night upon the earth.

World English Bible (WEB)
David therefore begged God for the child; and David fasted, and went in, and lay all night on the earth.

Young’s Literal Translation (YLT)
and David seeketh God for the youth, and David keepeth a fast, and hath gone in and lodged, and lain on the earth.

2 சாமுவேல் 2 Samuel 12:16
அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுதும் தரையிலே கிடந்தான்.
David therefore besought God for the child; and David fasted, and went in, and lay all night upon the earth.

וַיְבַקֵּ֥שׁwaybaqqēšvai-va-KAYSH
דָּוִ֛דdāwidda-VEED
אֶתʾetet
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
בְּעַ֣דbĕʿadbeh-AD
הַנָּ֑עַרhannāʿarha-NA-ar
וַיָּ֤צָםwayyāṣomva-YA-tsome
דָּוִד֙dāwidda-VEED
צ֔וֹםṣômtsome
וּבָ֥אûbāʾoo-VA
וְלָ֖ןwĕlānveh-LAHN
וְשָׁכַ֥בwĕšākabveh-sha-HAHV
אָֽרְצָה׃ʾārĕṣâAH-reh-tsa

இணை வசனம்

2 Samuel 13:31
அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்துகிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.

Acts 9:9
அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்.

Jonah 3:9
யாருக்குத்தெரியும்; நாம் அழிந்துபோகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.

Isaiah 26:16
கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத்தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள்.

Isaiah 22:12
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.

Psalm 69:10
என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.

Psalm 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

Job 20:12
பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால் அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,

Esther 4:16
நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

1 Kings 21:27
ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான்.

2 Samuel 12:22
அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன்.

Joel 2:12
ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காக தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி உபவாசித்து உள்ளேபோய் இராமுழுதும் தரையிலே கிடந்தான்
2 சாமுவேல் 12:16 Concordance 2 சாமுவேல் 12:16 Interlinear 2 சாமுவேல் 12:16 Image