2 சாமுவேல் 5:9
அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலுமிருக்கிற மதிலைக் கட்டினான்.
Tamil Indian Revised Version
அந்தக் கோட்டையிலே தாவீது வாழ்ந்து, அதற்குத் தாவீதின் நகரம் என்று பெயரிட்டு, மில்லோ என்னும் இடம் துவங்கி, உட்புறம்வரை சுற்றிலும் மதிலைக் கட்டினான்.
Tamil Easy Reading Version
கோட்டையினுள் தாவீது வாழ்ந்தான். அதை “தாவீதின் நகரம்” என்று அழைத்தான், மில்லோ என்னும் கோபுர பகுதியையும் தாவீது கட்டினான். நகரத்திற்குள்ளும் பல கட்டிடங்களை கட்டினான்.
திருவிவிலியம்
தாவீது கோட்டையில் தங்கி, அதற்கு, ‘தாவீது நகர்’ என்று பெயரிட்டார். மில்லோவிலிருந்து உட்புறமாக தாவீது சுற்றிலும் மதில் எழுப்பினார்.
King James Version (KJV)
So David dwelt in the fort, and called it the city of David. And David built round about from Millo and inward.
American Standard Version (ASV)
And David dwelt in the stronghold, and called it the city of David. And David built round about from Millo and inward.
Bible in Basic English (BBE)
So David took the strong tower for his living-place, naming it the town of David. And David took in hand the building of the town all round, starting from the Millo.
Darby English Bible (DBY)
So David dwelt in the stronghold, and called it the city of David. And David built round about from the Millo and inward.
Webster’s Bible (WBT)
So David dwelt in the fort, and called it the city of David. And David built around from Millo and inward.
World English Bible (WEB)
David lived in the stronghold, and called it the city of David. David built round about from Millo and inward.
Young’s Literal Translation (YLT)
And David dwelleth in the fortress, and calleth it — City of David, and David buildeth round about, from Millo and inward,
2 சாமுவேல் 2 Samuel 5:9
அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலுமிருக்கிற மதிலைக் கட்டினான்.
So David dwelt in the fort, and called it the city of David. And David built round about from Millo and inward.
| וַיֵּ֤שֶׁב | wayyēšeb | va-YAY-shev | |
| דָּוִד֙ | dāwid | da-VEED | |
| בַּמְּצֻדָ֔ה | bammĕṣudâ | ba-meh-tsoo-DA | |
| וַיִּקְרָא | wayyiqrāʾ | va-yeek-RA | |
| לָ֖הּ | lāh | la | |
| עִ֣יר | ʿîr | eer | |
| דָּוִ֑ד | dāwid | da-VEED | |
| וַיִּ֤בֶן | wayyiben | va-YEE-ven | |
| דָּוִד֙ | dāwid | da-VEED | |
| סָבִ֔יב | sābîb | sa-VEEV | |
| מִן | min | meen | |
| הַמִּלּ֖וֹא | hammillôʾ | ha-MEE-loh | |
| וָבָֽיְתָה׃ | wābāyĕtâ | va-VA-yeh-ta |
இணை வசனம்
1 Kings 9:15
பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்லோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான்.
1 Kings 9:24
பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான்.
2 Samuel 5:7
ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
1 Kings 11:27
அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுது பார்த்தபோது,
2 Chronicles 32:5
அவன் திடன் கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி,
Judges 9:6
பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள்.
Judges 9:20
இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும் கடவது என்று யோதாம் சொல்லி,
1 Chronicles 11:8
பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான்.
Tags அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி உட்புறமட்டும் சுற்றிலுமிருக்கிற மதிலைக் கட்டினான்
2 சாமுவேல் 5:9 Concordance 2 சாமுவேல் 5:9 Interlinear 2 சாமுவேல் 5:9 Image