Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 15:25

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 இராஜாக்கள் » 2 இராஜாக்கள் 15 » 2 இராஜாக்கள் 15:25 in Tamil

2 இராஜாக்கள் 15:25
ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆசியேயையும்; ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.


2 இராஜாக்கள் 15:25 ஆங்கிலத்தில்

aanaalum Remaliyaavin Kumaaranaakiya Pekkaa Ennum Avanutaiya Servaikkaaran Avanukku Virothamaayk Kattuppaadupannnni, Geelaeyaath Puththiraril Aimpathupaeraik Koottikkonndu, Avanaiyum Arkopaiyum Aasiyaeyaiyum; Raajaavin Veedaakiya Aramanaiyilae Samaariyaavil Vettik Kontupottu, Avan Sthaanaththil Raajaavaanaan.


Tags ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு அவனையும் அர்கோபையும் ஆசியேயையும் ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்
2 இராஜாக்கள் 15:25 Concordance 2 இராஜாக்கள் 15:25 Interlinear 2 இராஜாக்கள் 15:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 15