Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 12:18

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 12 » 2 சாமுவேல் 12:18 in Tamil

2 சாமுவேல் 12:18
ஏழாம்நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்; பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்.


2 சாமுவேல் 12:18 ஆங்கிலத்தில்

aelaamnaalil, Pillai Seththuppoyittu. Pillai Seththuppoyittu Entu Thaaveethin Ooliyakkaarar Avanukku Arivikka Aiyappattarkal; Pillai Uyirotirukkaiyil, Naam Avarotae Paesukirapothu, Avar Nammutaiya Sorkaetkavillai; Pillai Seththuppoyittu Entu Avarotae Eppatich Solluvom? Athikamaaka Viyaakulappaduvaarae Entu Paesikkonndaarkal.


Tags ஏழாம்நாளில் பிள்ளை செத்துப்போயிற்று பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள் பிள்ளை உயிரோடிருக்கையில் நாம் அவரோடே பேசுகிறபோது அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம் அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள்
2 சாமுவேல் 12:18 Concordance 2 சாமுவேல் 12:18 Interlinear 2 சாமுவேல் 12:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 12