Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 15:34

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 15 » 2 சாமுவேல் 15:34 in Tamil

2 சாமுவேல் 15:34
நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்.


2 சாமுவேல் 15:34 ஆங்கிலத்தில்

nee Nakaraththirkuth Thirumpippoy, Apsalomai Nnokki: Raajaavae, Ummutaiya Ooliyakkaaranaayiruppaen; Munpu Naan Ummutaiya Thakappanukku Ooliyakkaaranaayirunthaen; Ippothu Naan Umakku Ooliyakkaaran Entayaeyaakil, Enakkaaka Akiththoppaelin Aalosanaiyai Apaththamaakkuvaay.


Tags நீ நகரத்திற்குத் திரும்பிப்போய் அப்சலோமை நோக்கி ராஜாவே உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன் முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன் இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில் எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய்
2 சாமுவேல் 15:34 Concordance 2 சாமுவேல் 15:34 Interlinear 2 சாமுவேல் 15:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 15