Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 20:3

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 20 » 2 சாமுவேல் 20:3 in Tamil

2 சாமுவேல் 20:3
தாவீது எருசலேமிலுள்ள தன்வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்.


2 சாமுவேல் 20:3 ஆங்கிலத்தில்

thaaveethu Erusalaemilulla Thanveettukku Vanthapothu, Veettaைk Kaakka Raajaa Pinvaiththuppona Paththu Marumanaiyaattikalaiyum Varuviththu, Avarkalai Oru Kaaval Veettilae Vaiththu Paraamariththaan; Appuram Avarkalidaththil Avan Piravaesikkavillai; Appatiyae Avarkal Saakira Naalmattum Ataikkappattu, Uyirotirukkira Naalellaam Vithavaikalpol Irunthaarkal.


Tags தாவீது எருசலேமிலுள்ள தன்வீட்டுக்கு வந்தபோது வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்து பராமரித்தான் அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள்
2 சாமுவேல் 20:3 Concordance 2 சாமுவேல் 20:3 Interlinear 2 சாமுவேல் 20:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 20