Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 20:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 20 » 2 சாமுவேல் 20:6 in Tamil

2 சாமுவேல் 20:6
அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.


2 சாமுவேல் 20:6 ஆங்கிலத்தில்

appoluthu Thaaveethu Apisaayaip Paarththu: Apsalomaippaarkkilum Pikkiriyin Kumaaranaakiya Sepaa, Ippoluthu Namakkup Pollaappuch Seyvaan; Avan Arannaana Pattanangalil Vanthatainthu, Nammutaiya Kannkalukkuth Thappippokaathapatikku, Nee Un Ejamaanutaiya Sevakaraik Koottikkonndu, Avanaip Pinthodarnthupo Entan.


Tags அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான் அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்
2 சாமுவேல் 20:6 Concordance 2 சாமுவேல் 20:6 Interlinear 2 சாமுவேல் 20:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 20