Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 24:13

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 24 » 2 சாமுவேல் 24:13 in Tamil

2 சாமுவேல் 24:13
அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.


2 சாமுவேல் 24:13 ஆங்கிலத்தில்

appatiyae Kaath Thaaveethinidaththil Vanthu, Avanai Nnokki: Ummutaiya Thaesaththilae Aelu Varusham Panjam Varavaenndumo, Allathu Moontumaatham Ummutaiya Saththurukkal Ummaip Pinthodara, Neer Avarkalukku Munpaaka Otippokavaenndumo? Allathu Ummutaiya Thaesaththilae Moontunaal KollaiNnoy Unndaakavaenndumo? Ippothum Ennai Anuppinavarukku Naan Enna Matru Uththaravu Konndupokavaenndum Enpathai Neer Yosiththuppaarum Entu Sonnaan.


Tags அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து அவனை நோக்கி உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்
2 சாமுவேல் 24:13 Concordance 2 சாமுவேல் 24:13 Interlinear 2 சாமுவேல் 24:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 24