Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 சாமுவேல் 24:24

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » 2 சாமுவேல் » 2 சாமுவேல் 24 » 2 சாமுவேல் 24:24 in Tamil

2 சாமுவேல் 24:24
ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்.


2 சாமுவேல் 24:24 ஆங்கிலத்தில்

raajaa Arvanaavaip Paarththu: Appatiyalla; Naan Ilavasamaay Vaangi, En Thaevanaakiya Karththarukku Sarvaanga Thakanapalikalaich Seluththaamal, Athai Un Kaiyilae Vilaikkirayamaay Vaanguvaen Entu Solli, Thaaveethu Anthak Kalaththaiyum Maadukalaiyum Aimpathu Sekkal Nirai Vellikkuk Konndaan.


Tags ராஜா அர்வனாவைப் பார்த்து அப்படியல்ல நான் இலவசமாய் வாங்கி என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல் அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்
2 சாமுவேல் 24:24 Concordance 2 சாமுவேல் 24:24 Interlinear 2 சாமுவேல் 24:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 சாமுவேல் 24