Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 14:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 14 அப்போஸ்தலர் 14:10

அப்போஸ்தலர் 14:10
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

Tamil Indian Revised Version
நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தமாகச் சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.

Tamil Easy Reading Version
எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.

திருவிவிலியம்
உரத்த குரலில், “நீர் எழுந்து காலூன்றி நேராக நில்லும்” என்றார். அவர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினார்.

Acts 14:9Acts 14Acts 14:11

King James Version (KJV)
Said with a loud voice, Stand upright on thy feet. And he leaped and walked.

American Standard Version (ASV)
said with a loud voice, Stand upright on thy feet. And he leaped up and walked.

Bible in Basic English (BBE)
Said in a loud voice, Get up on your feet. And, jumping up, he went walking about.

Darby English Bible (DBY)
said with a loud voice, Rise up straight upon thy feet: and he sprang up and walked.

World English Bible (WEB)
said with a loud voice, “Stand upright on your feet!” He leaped up and walked.

Young’s Literal Translation (YLT)
said with a loud voice, `Stand up on thy feet upright;’ and he was springing and walking,

அப்போஸ்தலர் Acts 14:10
நீ எழுந்து காலுூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
Said with a loud voice, Stand upright on thy feet. And he leaped and walked.

εἶπενeipenEE-pane
μεγάλῃmegalēmay-GA-lay
τῇtay
φωνῇphōnēfoh-NAY
Ἀνάστηθιanastēthiah-NA-stay-thee
ἐπὶepiay-PEE
τοὺςtoustoos
πόδαςpodasPOH-thahs
σουsousoo
ὀρθόςorthosore-THOSE
καὶkaikay
ἥλλετοhēlletoALE-lay-toh
καὶkaikay
περιεπάτειperiepateipay-ree-ay-PA-tee

இணை வசனம்

Isaiah 35:6
அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.

Luke 7:14
கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

Luke 13:11
அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.

John 5:8
இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

John 14:12
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

Acts 3:6
அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி;

Acts 9:33
அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.


Tags நீ எழுந்து காலுூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான் உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்
அப்போஸ்தலர் 14:10 Concordance அப்போஸ்தலர் 14:10 Interlinear அப்போஸ்தலர் 14:10 Image