Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

அப்போஸ்தலர் 17:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் அப்போஸ்தலர் அப்போஸ்தலர் 17 அப்போஸ்தலர் 17:14

அப்போஸ்தலர் 17:14
உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.

Tamil Indian Revised Version
உடனே சகோதரர்கள் பவுலைக் கடல்வழியாக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயுவும் அங்கே தங்கியிருந்தார்கள்.

Tamil Easy Reading Version
எனவே விசுவாசிகள் விரைந்து பவுலைக் கடற்கரை வழியாக அனுப்பி வைத்தனர், ஆனால் சீலாவும் தீமோத்தேயுவும் பெரேயாவில் தங்கினர்.

திருவிவிலியம்
உடனே சகோதரர் சகோதரிகள் பவுலைக் கடற்கரைக்குப் போகுமாறு அனுப்பி வைத்தார்கள். ஆனால், சீலாவும் திமொத்தேயுவும் அங்கேயே தங்கினர்.

Acts 17:13Acts 17Acts 17:15

King James Version (KJV)
And then immediately the brethren sent away Paul to go as it were to the sea: but Silas and Timotheus abode there still.

American Standard Version (ASV)
And then immediately the brethren sent forth Paul to go as far as to the sea: and Silas and Timothy abode there still.

Bible in Basic English (BBE)
So the brothers sent Paul straight away to the sea: but Silas and Timothy kept there still.

Darby English Bible (DBY)
And then immediately the brethren sent away Paul to go as to the sea; but Silas and Timotheus abode there.

World English Bible (WEB)
Then the brothers immediately sent out Paul to go as far as to the sea, and Silas and Timothy still stayed there.

Young’s Literal Translation (YLT)
and then immediately the brethren sent forth Paul, to go on as it were to the sea, but both Silas and Timothy were remaining there.

அப்போஸ்தலர் Acts 17:14
உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்.
And then immediately the brethren sent away Paul to go as it were to the sea: but Silas and Timotheus abode there still.

εὐθέωςeutheōsafe-THAY-ose
δὲdethay
τότεtoteTOH-tay
τὸνtontone
ΠαῦλονpaulonPA-lone
ἐξαπέστειλανexapesteilanayks-ah-PAY-stee-lahn
οἱhoioo
ἀδελφοὶadelphoiah-thale-FOO
πορεύεσθαιporeuesthaipoh-RAVE-ay-sthay
ὡςhōsose
ἐπὶepiay-PEE
τὴνtēntane
θάλασσανthalassanTHA-lahs-sahn
ὑπέμενονhypemenonyoo-PAY-may-none
δὲdethay
hooh
τεtetay
Σιλᾶςsilassee-LAHS
καὶkaikay
hooh
Τιμόθεοςtimotheostee-MOH-thay-ose
ἐκεῖekeiake-EE

இணை வசனம்

Acts 17:10
உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள்.

Acts 16:1
அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான் அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன்.

Matthew 10:23
ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Titus 1:5
நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.

1 Timothy 1:3
வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக,

Acts 20:3
அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியாதேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி ரகசியமான யோசனைகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம் பண்ணினான்

Acts 19:22
தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னுஞ் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான்.

Acts 15:22
அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால் சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே.

Acts 9:30
சகோதரரோ அதை அறிந்து, அவனைச் செசுரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள்.

Acts 9:25
சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள்.

Joshua 2:16
அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைக் காணாதபடிக்கு, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவருமட்டும் அங்கே மூன்றுநாள் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்றாள்.


Tags உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள் சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள்
அப்போஸ்தலர் 17:14 Concordance அப்போஸ்தலர் 17:14 Interlinear அப்போஸ்தலர் 17:14 Image