அப்போஸ்தலர் 25:5
ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.
Tamil Indian Revised Version
ஆகவே, உங்களில் முடிந்தவர்கள் கூடவந்து, அந்த மனிதனிடத்தில் குற்றம் ஏதாவது இருந்தால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சுமத்தட்டும் என்றான்.
Tamil Easy Reading Version
உங்கள் தலைவர்கள் சிலரும் என்னோடு வரலாம். அவன் உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் செசரியாவில் அவர்கள் அம்மனிதன் மீது வழக்கு தொடரலாம்” என்றான்.
திருவிவிலியம்
உங்கள் தலைவர்கள் என்னுடன் வந்து அவரிடம் ஏதாவது தவறு இருந்தால் அவர்மீது குற்றம் சுமத்தட்டும்” என்றார்.
King James Version (KJV)
Let them therefore, said he, which among you are able, go down with me, and accuse this man, if there be any wickedness in him.
American Standard Version (ASV)
Let them therefore, saith he, that are of power among you go down with me, and if there is anything amiss in the man, let them accuse him.
Bible in Basic English (BBE)
So, he said, let those who have authority among you go with me, and if there is any wrong in the man, let them make a statement against him.
Darby English Bible (DBY)
Let therefore the persons of authority among you, says he, going down too, if there be anything in this man, accuse him.
World English Bible (WEB)
“Let them therefore,” said he, “that are in power among you go down with me, and if there is anything wrong in the man, let them accuse him.”
Young’s Literal Translation (YLT)
`Therefore those able among you — saith he — having come down together, if there be anything in this man — let them accuse him;’
அப்போஸ்தலர் Acts 25:5
ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்.
Let them therefore, said he, which among you are able, go down with me, and accuse this man, if there be any wickedness in him.
| Οἱ | hoi | oo | |
| οὖν | oun | oon | |
| δυνατοὶ | dynatoi | thyoo-na-TOO | |
| ἐν | en | ane | |
| ὑμῖν | hymin | yoo-MEEN | |
| φησίν | phēsin | fay-SEEN | |
| συγκαταβάντες | synkatabantes | syoong-ka-ta-VAHN-tase | |
| εἴ | ei | ee | |
| τί | ti | tee | |
| ἐστιν | estin | ay-steen | |
| ἄτοπον | atopon | AH-toh-pone | |
| ἐν | en | ane | |
| τῷ | tō | toh | |
| ἀνδρὶ | andri | an-THREE | |
| τούτω | toutō | TOO-toh | |
| κατηγορείτωσαν | katēgoreitōsan | ka-tay-goh-REE-toh-sahn | |
| αὐτοῦ | autou | af-TOO |
இணை வசனம்
1 Samuel 24:11
என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்று போடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
Psalm 7:3
என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,
John 18:29
ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.
Acts 18:14
பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும்.
Acts 23:30
யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான்.
Acts 24:8
இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான்.
Acts 25:16
அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டி அவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன்.
Acts 25:18
அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல்,
Acts 25:25
இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன்.
Tags ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால் அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான்
அப்போஸ்தலர் 25:5 Concordance அப்போஸ்தலர் 25:5 Interlinear அப்போஸ்தலர் 25:5 Image