உபாகமம் 32:25
வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும் கன்னியையும் குழந்தையையும் நரைத்த கிழவனையும் அழிக்கும்.
Tamil Indian Revised Version
வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், இளம்பெண்ணையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும்.
Tamil Easy Reading Version
வீரர்கள் அவர்களை வீதிகளில் கொல்லுவார்கள். அவர்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே பயப்படுவார்கள். படைவீரர்கள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கொல்வார்கள். அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் கொல்வார்கள்.
திருவிவிலியம்
⁽வெளியிலே வாள்;␢ உள்ளே பேரச்சம்!␢ இளைஞனும் கன்னிப் பெண்ணும்␢ பால்குடி மறைவாக் குழந்தையும்␢ முடிநரைத்த கிழவனும் அழிவர்.⁾
King James Version (KJV)
The sword without, and terror within, shall destroy both the young man and the virgin, the suckling also with the man of gray hairs.
American Standard Version (ASV)
Without shall the sword bereave, And in the chambers terror; `It shall destroy’ both young man and virgin, The suckling with the man of gray hairs.
Bible in Basic English (BBE)
Outside they will be cut off by the sword, and in the inner rooms by fear; death will take the young man and the virgin, the baby at the breast and the grey-haired man.
Darby English Bible (DBY)
From without shall the sword bereave them, and in the chambers, terror — Both the young man and the virgin, The suckling with the man of gray hairs.
Webster’s Bible (WBT)
The sword without, and terror within, shall destroy both the young man and the virgin, the suckling also with the man of gray hairs.
World English Bible (WEB)
Outside shall the sword bereave, In the chambers terror; [It shall destroy] both young man and virgin, The suckling with the man of gray hairs.
Young’s Literal Translation (YLT)
Without bereave doth the sword, And at the inner-chambers — fear, Both youth and virgin, Suckling with man of grey hair.
உபாகமம் Deuteronomy 32:25
வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும் கன்னியையும் குழந்தையையும் நரைத்த கிழவனையும் அழிக்கும்.
The sword without, and terror within, shall destroy both the young man and the virgin, the suckling also with the man of gray hairs.
| מִחוּץ֙ | miḥûṣ | mee-HOOTS | |
| תְּשַׁכֶּל | tĕšakkel | teh-sha-KEL | |
| חֶ֔רֶב | ḥereb | HEH-rev | |
| וּמֵֽחֲדָרִ֖ים | ûmēḥădārîm | oo-may-huh-da-REEM | |
| אֵימָ֑ה | ʾêmâ | ay-MA | |
| גַּם | gam | ɡahm | |
| בָּחוּר֙ | bāḥûr | ba-HOOR | |
| גַּם | gam | ɡahm | |
| בְּתוּלָ֔ה | bĕtûlâ | beh-too-LA | |
| יוֹנֵ֖ק | yônēq | yoh-NAKE | |
| עִם | ʿim | eem | |
| אִ֥ישׁ | ʾîš | eesh | |
| שֵׂיבָֽה׃ | śêbâ | say-VA |
இணை வசனம்
Ezekiel 7:15
வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல் வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும்.
Lamentations 1:20
கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.
Leviticus 26:36
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.
2 Chronicles 36:17
ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Isaiah 30:16
அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த்துரத்துவார்கள்.
Jeremiah 9:21
வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
Lamentations 2:19
எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உம் இருதயத்தைத் தண்ணீரைப் போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு.
Lamentations 4:4
குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல் வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை.
2 Corinthians 7:5
எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன.
Tags வெளியிலே பட்டயமும் உள்ளே பயங்கரமும் வாலிபனையும் கன்னியையும் குழந்தையையும் நரைத்த கிழவனையும் அழிக்கும்
உபாகமம் 32:25 Concordance உபாகமம் 32:25 Interlinear உபாகமம் 32:25 Image