Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

உபாகமம் 33:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் உபாகமம் உபாகமம் 33 உபாகமம் 33:5

உபாகமம் 33:5
ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.

Tamil Indian Revised Version
மக்களின் தலைவர்களும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் ஒன்றாகக்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.

Tamil Easy Reading Version
அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள். கர்த்தர் யெஷுரனுக்கு அரசரானார்!

திருவிவிலியம்
⁽மக்கள் தலைவர்களும்␢ இஸ்ரயேலின் குலங்களும்␢ ஒன்று திரட்டப்பட்டபொழுது␢ அவர் எசுரூன்மீது அரசனாய்␢ இருந்தார்.⁾

Deuteronomy 33:4Deuteronomy 33Deuteronomy 33:6

King James Version (KJV)
And he was king in Jeshurun, when the heads of the people and the tribes of Israel were gathered together.

American Standard Version (ASV)
And he was king in Jeshurun, When the heads of the people were gathered, All the tribes of Israel together.

Bible in Basic English (BBE)
And there was a king in Jeshurun, when the heads of the people and the tribes of Israel came together.

Darby English Bible (DBY)
And he was king in Jeshurun, When the heads of the people And the tribes of Israel were gathered together.

Webster’s Bible (WBT)
And he was king in Jeshurun, when the heads of the people and the tribes of Israel were assembled.

World English Bible (WEB)
He was king in Jeshurun, When the heads of the people were gathered, All the tribes of Israel together.

Young’s Literal Translation (YLT)
And he is in Jeshurun king, In the heads of the people gathering together, The tribes of Israel!

உபாகமம் Deuteronomy 33:5
ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்.
And he was king in Jeshurun, when the heads of the people and the tribes of Israel were gathered together.

וַיְהִ֥יwayhîvai-HEE
בִֽישֻׁר֖וּןbîšurûnvee-shoo-ROON
מֶ֑לֶךְmelekMEH-lek
בְּהִתְאַסֵּף֙bĕhitʾassēpbeh-heet-ah-SAFE
רָ֣אשֵׁיrāʾšêRA-shay
עָ֔םʿāmam
יַ֖חַדyaḥadYA-hahd
שִׁבְטֵ֥יšibṭêsheev-TAY
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Deuteronomy 32:15
யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான், கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான்.

Genesis 36:31
இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் ஆண்ட ராஜாக்களாவன:

Exodus 18:16
அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான்.

Exodus 18:19
இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்;

Numbers 16:13
இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ?

Numbers 23:21
அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது.

Judges 8:22
அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள்.

Judges 9:2
யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.

Judges 17:6
அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன் தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.


Tags ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார்
உபாகமம் 33:5 Concordance உபாகமம் 33:5 Interlinear உபாகமம் 33:5 Image