Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:2

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » நியாயாதிபதிகள் » நியாயாதிபதிகள் 9 » நியாயாதிபதிகள் 9:2 in Tamil

நியாயாதிபதிகள் 9:2
யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்.


நியாயாதிபதிகள் 9:2 ஆங்கிலத்தில்

yerupaakaalin Kumaarar Elupathupaeraakiya Ellaarum Ungalai Aaluvathu Ungalukku Nallatho, Oruvan Maaththiram Ungalai Aaluvathu Ungalukku Nallatho Entu Neengal Seekaemilirukkira Sakala Periya Manusharin Kaathukalum Kaetkappaesungal; Naan Ungal Elumpum Ungal Maamsamumaanavan Entu Ninaiththukkollungal Entan.


Tags யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ ஒருவன் மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப்பேசுங்கள் நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான்
நியாயாதிபதிகள் 9:2 Concordance நியாயாதிபதிகள் 9:2 Interlinear நியாயாதிபதிகள் 9:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 9