உபாகமம் 5:20
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Tamil Indian Revised Version
மற்றவனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Tamil Easy Reading Version
‘பிறருக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லக் கூடாது.
திருவிவிலியம்
பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே.⒫
King James Version (KJV)
Neither shalt thou bear false witness against thy neighbor.
American Standard Version (ASV)
Neither shalt thou bear false witness against thy neighbor.
Bible in Basic English (BBE)
Do not give false witness against your neighbour;
Darby English Bible (DBY)
Neither shalt thou bear false witness against thy neighbour.
Webster’s Bible (WBT)
Neither shalt thou bear false witness against thy neighbor.
World English Bible (WEB)
“Neither shall you give false testimony against your neighbor.
Young’s Literal Translation (YLT)
`Thou dost not answer against thy neighbour — a false testimony.
உபாகமம் Deuteronomy 5:20
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Neither shalt thou bear false witness against thy neighbor.
| וְלֹֽא | wĕlōʾ | veh-LOH | |
| תַעֲנֶ֥ה | taʿăne | ta-uh-NEH | |
| בְרֵֽעֲךָ֖ | bĕrēʿăkā | veh-ray-uh-HA | |
| עֵ֥ד | ʿēd | ade | |
| שָֽׁוְא׃ | šāwĕʾ | SHA-veh |
இணை வசனம்
Exodus 20:16
பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
Exodus 23:1
அபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.
Deuteronomy 19:16
ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால்,
1 Kings 21:13
அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டு பேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டு போய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து,
Proverbs 6:19
அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
Proverbs 19:5
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
Proverbs 19:9
பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவன்.
Malachi 3:5
நான் நியாயத்தீர்ப்பு செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும் எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Tags பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக
உபாகமம் 5:20 Concordance உபாகமம் 5:20 Interlinear உபாகமம் 5:20 Image