Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 31:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 31 யாத்திராகமம் 31:2

யாத்திராகமம் 31:2
நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,

Tamil Indian Revised Version
நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேலைப் பெயர்சொல்லி அழைத்து,

Tamil Easy Reading Version
“யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல்.

திருவிவிலியம்
“யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன்.

Exodus 31:1Exodus 31Exodus 31:3

King James Version (KJV)
See, I have called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

American Standard Version (ASV)
See, I have called by name Bezalel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

Bible in Basic English (BBE)
I have made selection of Bezalel, the son of Uri, by name, the son of Hur, of the tribe of Judah:

Darby English Bible (DBY)
See, I have called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah,

Webster’s Bible (WBT)
See, I have called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

World English Bible (WEB)
“Behold, I have called by name Bezalel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

Young’s Literal Translation (YLT)
`See, I have called by name Bezaleel, son of Uri, son of Hur, of the tribe of Judah,

யாத்திராகமம் Exodus 31:2
நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,
See, I have called by name Bezaleel the son of Uri, the son of Hur, of the tribe of Judah:

רְאֵ֖הrĕʾēreh-A
קָרָ֣אתִֽיqārāʾtîka-RA-tee
בְשֵׁ֑םbĕšēmveh-SHAME
בְּצַלְאֵ֛לbĕṣalʾēlbeh-tsahl-ALE
בֶּןbenben
אוּרִ֥יʾûrîoo-REE
בֶןbenven
ח֖וּרḥûrhoor
לְמַטֵּ֥הlĕmaṭṭēleh-ma-TAY
יְהוּדָֽה׃yĕhûdâyeh-hoo-DA

இணை வசனம்

Exodus 36:1
அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள்.

Exodus 35:30
பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து,

Exodus 33:12
மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும் உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே.

Exodus 33:17
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.

Exodus 37:1
பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது.

1 Chronicles 2:19
அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள்.

Isaiah 45:3
உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,

Mark 3:16
அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.

John 3:27
யோவான் பிரதியுத்தரமாக: பரலோத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான்.


Tags நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து
யாத்திராகமம் 31:2 Concordance யாத்திராகமம் 31:2 Interlinear யாத்திராகமம் 31:2 Image